Monday, September 26, 2016

ஓம் ஸ்ரீ மஹாகணபதி தோத்ராஷ்டகம் 4

ஓம் ஸ்ரீ  மஹாகணபதி தோத்ராஷ்டகம் 4

மூர்த்தி யாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்த மாகி யறிந்தறியாத் திறத்த னாலுமுயிர்க்குநல மார்த்தி நாளு மறியாமை யகற்றி யறிவிப் பானெவனப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரண மடைகின்றோம்.

ஓம் ஸ்ரீ கருணைகணபதியே உன் பொற்பாதம் போற்றி🙏

No comments:

Post a Comment