Monday, September 26, 2016

ஓம் ஸ்ரீ குருவாயூரப்பனின் பஞ்சரத்ன ஸ்லோகம் 2

ஓம் ஸ்ரீ குருவாயூரப்பனின் பஞ்சரத்ன ஸ்லோகம்  2

நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை :
பக்தைஸ்ஸதா பூர்ணமஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன
நிவர்த்திதா ஸேஷரூஜே நமஸ்தே.

( ஹே நாராயண, ஹே குருவாயூரப்பா,  ஹே கோவிந்த, என்றது முதலிய நாமாக்களை உரத்த குரலில் ஜபிக்கின்ற பக்தர்களால் எப்பொழுதும் நிரம்பிய கோவிலை உடையவரும், தங்கள் தீர்த்தமாகிற கங்கா ஜலத்திற்கொப்பான ஜலத்தில் ஸ்நானம் செய்தவர்களின் ஸமஸ்த ரோகங்களையும் போக்கும் தங்களுக்கு நமஸ்காரம். )

No comments:

Post a Comment